மூதூர், பாட்டாளிபுரம் மாணவர்களுக்கு மிதிவண்டி அன்பளிப்பு
அண்மையில் எனது இலங்கை பயணத்துக்கு முன், 04/06/17 அன்று யேர்மனி கேவலார் என்ற இடத்தில் திருமதி கலைவாணி எகானந்தராஜா அவர்களுடைய ஒலி/ஒளி இறுவெட்டு வெளியீட்டிற்காக அழைக்கப்பட்டிருந்தோம். திருமதி கலைவாணி அவர்களினால் உருவாக்கப்பட்ட ஜெர்மனி/நையினை நாகபூசணி பாமாலை பாடல் இறுவெட்டினை வெளியீடு செய்து அவரை கௌரவப்படுத்தும் வாய்ப்பினை ஏற்றுக்கொண்டோம். பாடல்கள் அனைத்தும், தென் இந்திய கலைஞர்களுக்கு ஈடாக பாடப்பட்டிருந்தமையை அவதானித்தோம். … Continue reading மூதூர், பாட்டாளிபுரம் மாணவர்களுக்கு மிதிவண்டி அன்பளிப்பு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed